sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா - ஆஸி., உறவு மேன்மேலும் வளரும்!

/

இந்தியா - ஆஸி., உறவு மேன்மேலும் வளரும்!

இந்தியா - ஆஸி., உறவு மேன்மேலும் வளரும்!

இந்தியா - ஆஸி., உறவு மேன்மேலும் வளரும்!


ADDED : நவ 03, 2024 10:27 PM

Google News

ADDED : நவ 03, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிஸ்பேன்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ஜெய்சங்கர் பேசினார்.

அவர் பேசியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் 1,25,000 பேர் வசிக்கிறார்கள். இதில் 16,000 மாணவர்கள் குயின்ஸ்லாந்து பல்கலையில் படிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் 75 சதவீத ஏற்றுமதியானது, பிரிஸ்பேனில் இருந்துதான் இந்தியாவுக்கு வருகிறது.

இந்திய- ஆஸ்திரேலியா நட்புறவு, கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மைல்கல்லை தொட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த உறவு மேன்மேலும் வளரும்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us