sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா

/

அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா

அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா

அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா

1


ADDED : ஜூலை 21, 2025 12:17 AM

Google News

1

ADDED : ஜூலை 21, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி பவித்தர் சிங் படாலாவை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' என்ற பிரிவினைவாத அமைப்பு பஞ்சாபை அடிப்படையாக வைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 13ம் தேதி ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்தவர்களை ஆயுதங்களுடன், எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில், பயங்கரவாதி படாலா, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி.

இந்நிலையில், அவரை இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி நாடு கடத்தி அழைத்து வரும் முயற்சிகளை இந்தியா துவக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us