sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது

/

பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது

பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது

பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது


ADDED : டிச 11, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 11, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில் பெண் டாக்டர்கள் உள்பட பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக பீல் பிராந்தி போலீசார் கூறியதாவது; உடல்நிலை சரியில்லை எனப் பொய்யாக கூறி, வைபவ் என்ற நபர், பெண் டாக்டர்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்று, டாக்டர்களிடமும், பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். பல மாதங்களாக இதே வேலையை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக புகார் அளித்த பெண் மருத்துவ ஊழியர்கள், தங்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், போலியான பெயர் மற்றும் அடையாளத்துடன் தங்களை அணுகியதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள வைபவ் தற்போது விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், லாப நோக்கத்துடன் போலி அடையாளத்தை பயன்படுத்தியது, ஆவண திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us