sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரிட்டன் ஜேம்ஸ் பாண்டாக நினைத்தவர் உளவு பார்த்ததாக கைது

/

பிரிட்டன் ஜேம்ஸ் பாண்டாக நினைத்தவர் உளவு பார்த்ததாக கைது

பிரிட்டன் ஜேம்ஸ் பாண்டாக நினைத்தவர் உளவு பார்த்ததாக கைது

பிரிட்டன் ஜேம்ஸ் பாண்டாக நினைத்தவர் உளவு பார்த்ததாக கைது


ADDED : ஜூலை 23, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்:பிரபல ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான பிரிட்டன் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் போல் ஆக வேண்டும் என்று நினைத்தவர், ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஹோவர்ட் பிலிப்ஸ், 65, ரஷ்யாவுக்கு உளவு பார்த்து வந்தார். பிரிட்டனின் முன்னாள் ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் குறித்த தகவல்களை சேகரித்து அவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஏஜன்ட்களுக்கு வழங்கி வந்தார். ஆனால், அவர்கள் உண்மையில், பிரிட்டனின் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us