sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மெக்சிக்கோ நகர மேயர் கடத்தி கொலை

/

மெக்சிக்கோ நகர மேயர் கடத்தி கொலை

மெக்சிக்கோ நகர மேயர் கடத்தி கொலை

மெக்சிக்கோ நகர மேயர் கடத்தி கொலை


ADDED : ஆக 22, 2011 05:06 AM

Google News

ADDED : ஆக 22, 2011 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோலுகா(மெக்சிக்கோ) : மெக்சிக்கோநாட்டில் நகர மேயரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.மெக்சிக்கோ நகர மேயராக பதவியில் இருந்து வருபவர் நாவா அல்டாமிரானோ.போதைமருந்து கும்பலால் சிக்கிதவிக்கும் மெக்சிக்கோவை நல்வழிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தார்.

இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஜாக்குவால் பான் என்னும் இடத்தில் விவசாயிகளை சந்தித்து பேச சென்றார் . அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்ட அவர் குரேரோ என்னுமிடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது பாதுகாவலர்களே அவரை சுட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும் அவரது இறப்பிற்கு எந்த வித தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இவருக்கு முன்னர் பதவி வகித்த மேயர்கள் அனைவரும் போதை மருந்து கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us