sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு

/

மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு

மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு

மீண்டும் குலுங்கியது மியான்மர்; ரிக்டரில் 4.2ஆக பதிவு


ADDED : மார் 29, 2025 06:06 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: மியான்மரில் நள்ளிரவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில், 4.2 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

மியான்மர் நாட்டில் நேற்று, இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 144 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11.56 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில், 4.2 என்ற அளவில், மிதமாக இந்நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us