sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

/

நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு


UPDATED : செப் 13, 2025 07:50 PM

ADDED : செப் 13, 2025 07:47 PM

Google News

UPDATED : செப் 13, 2025 07:50 PM ADDED : செப் 13, 2025 07:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த பார்லிமென்ட் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று ஜனாதிபதி ராமசந்திர பவுடேலின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போராட்டங்களால் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அரசியல் நிச்சயமற்ற தன்மை நீடித்து வந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் குழு ஆலோசனையின்படி,இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி 73, பதவியேற்றார்.

இதை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரின் பரிந்துரையின் பேரில் பிரதிநிதிகள் சபையைக் கலைத்த ஜனாதிபதி பவுடேல், அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2026, மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us