sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 அடுத்த காலநிலை மாநாடு போட்டியில் விலகியது ஆஸி., துருக்கியில் நடக்கிறது

/

 அடுத்த காலநிலை மாநாடு போட்டியில் விலகியது ஆஸி., துருக்கியில் நடக்கிறது

 அடுத்த காலநிலை மாநாடு போட்டியில் விலகியது ஆஸி., துருக்கியில் நடக்கிறது

 அடுத்த காலநிலை மாநாடு போட்டியில் விலகியது ஆஸி., துருக்கியில் நடக்கிறது


ADDED : நவ 20, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 20, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலம்: காலநிலை மாற்றத்துக்கான அடுத்த உலகளாவிய மாநாட்டை துருக்கி நடத்துகிறது. அதேநேரத்தில் அதற்கு முந்தைய கூட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கட்டமைத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகள், ஓரிடத்தில் கூடி விவாதிப்பதே சி.ஓ.பி., மாநாடு. தற்போது 3-0வது மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெலம் நகரில் நடக்கிறது. இது இன்றுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, அடுத்த ஆண்டுக்கான சி.ஓ.பி., - 31 உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கான போட்டியில், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கடைசி நேரத்தில், போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது. இதையடுத்து, மேற்காசிய நாடான துருக்கியின் அன்டால்யா நகரில் அடுத்தாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் மாநாட்டுக்கு முந்தைய கூட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும்.






      Dinamalar
      Follow us