sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

/

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

3


ADDED : அக் 14, 2024 03:39 PM

Google News

ADDED : அக் 14, 2024 03:39 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாக்ஹோம்: நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று( அக்.,14) அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதானது, அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலையின் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us