sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

/

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

2


UPDATED : ஏப் 29, 2025 02:32 PM

ADDED : ஏப் 29, 2025 04:14 AM

Google News

UPDATED : ஏப் 29, 2025 02:32 PM ADDED : ஏப் 29, 2025 04:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ''இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் நேற்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திய ராணுவம் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை வலுவூட்டி தயார் நிலையில் வைத்துள்ளோம்.

போர் உருவாகும் சூழல் இருப்பதை அரசிடம் விளக்கி உள்ளோம். 2 - 4 நாட்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

எங்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம். எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us