sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென்கொரியா வந்தார் பிரதிபா பாட்டீல்

/

தென்கொரியா வந்தார் பிரதிபா பாட்டீல்

தென்கொரியா வந்தார் பிரதிபா பாட்டீல்

தென்கொரியா வந்தார் பிரதிபா பாட்டீல்


UPDATED : ஜூலை 24, 2011 06:37 PM

ADDED : ஜூலை 24, 2011 06:30 PM

Google News

UPDATED : ஜூலை 24, 2011 06:37 PM ADDED : ஜூலை 24, 2011 06:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியோல்: இந்திய ஜனாதிபதி மூன்று நாள் பயணமாக இன்று தென்‌கொரியா வந்தார்.அவர் தென்கொரியாவுடன் அணுசக்தி ஒருகிணைப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை பலபடுத்த அந்நாட்டு அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.‌தென்கொரியாவுக்கு வந்த பிரதிபா பாட்டீலுக்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பும் சிறப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அவர் இம்மாதம் 26 ஆம் ‌தேதி வ‌ரை தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை முடித்து விட்டு அவர், ஒரு வார பயணமாக மங்கோலியா செல்கிறார். அங்கும் அணுசக்தி ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவார்.






      Dinamalar
      Follow us