கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
UPDATED : ஏப் 05, 2025 08:52 PM
ADDED : ஏப் 05, 2025 08:49 PM

கொழும்பு: இலங்கை சென்ற பிரதமர் மோடி, கொழும்புவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கிரிக்கெட் மூலமான பிணைப்பு!
தொடர்ந்து, 1996ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இலங்கை அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.