sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரிட்டன் சீக்கிய டாக்சி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்

/

பிரிட்டன் சீக்கிய டாக்சி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்

பிரிட்டன் சீக்கிய டாக்சி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்

பிரிட்டன் சீக்கிய டாக்சி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்


ADDED : ஆக 20, 2025 02:30 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்:பிரிட்டனில் ரயில் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த இரு சீக்கிய டாக்சி

டிரைவர்கள் மீது, இளைஞர் ஒருவர் மோசமான இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள் தொகையில், மதத்தின் அடிப்படையில் சீக்கியர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்நிலையில், அங்கு உள்ள வால்வர்ஹாம்டன் ரயில் நிலையம் வெளியே சீக்கிய டாக்சி டிரைவர்கள் இருவர் சாலையோரம் நின்றிருந்தனர். அவர்களை பிரிட்டன் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். மதம் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த தாக்குதலில், ஒரு சீக்கிய டிரைவரின் தலைப்பாகை கழன்று விழுந்தது. சாலையில் விழுந்து கிடந்த மற்றொருவரின் முகம் மற்றும் மார்பில் அந்த இளைஞர் மிதிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us