sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் விபத்து : 42 குழந்தைகள் பலி

/

வங்கதேசத்தில் விபத்து : 42 குழந்தைகள் பலி

வங்கதேசத்தில் விபத்து : 42 குழந்தைகள் பலி

வங்கதேசத்தில் விபத்து : 42 குழந்தைகள் பலி


ADDED : ஜூலை 11, 2011 07:25 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 07:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா : வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு அருகே மிரேசாரை நகரில் உள்ள பள்ளத்தில், டிரக் ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பலியாயினர்.

மேலும் 30 பேரை காணவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 9 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட துவக்கப்பள்ளி மாணவர்கள், கால்பந்து போட்டியை காண்பதற்காக டிரக்கில் சென்றுள்ளனர். மிரேசாரை அருகே வரும் போது, டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தததாகவும், இதனையடுத்து அருகில் இருந்த பள்ளததில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 27 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us