sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது

/

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பிரிட்டனில் 32 வயது நபர் கைது


ADDED : அக் 27, 2025 07:46 PM

Google News

ADDED : அக் 27, 2025 07:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: பிரிட்டனில் 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 32 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

பிரிட்டனின் வால்சலில் நேற்று மாலை 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, அங்கு வந்த ஒரு நபர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் புகார் அளித்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

வால்சால் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் பில் டால்பி கூறுகையில்,

குட்டையான கூந்தல் மற்றும் கருமையான ஆடை அணிந்திருந்த சந்தேக நபர், சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு தொடங்கிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார் .

தாக்குதல் நடத்தியவரை அடையாளம் கண்டு கைது செய்வதில் புலனாய்வாளர்களுக்கு உதவுவதில் தனது குழு கவனம் செலுத்துகிறது.

எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

வால்சால் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பகுதி, மேலும் இந்த மோசமான தாக்குதல் எங்கள் சமூகங்களில் ஏற்படுத்தும் பயத்தையும் கவலையையும் நாங்கள் அறிவோம். வரும் நாட்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.






      Dinamalar
      Follow us