sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மக்கள் உயிரை காப்பாற்ற 100 முதலைகளை கொன்று குவித்த பண்ணை உரிமையாளர்

/

மக்கள் உயிரை காப்பாற்ற 100 முதலைகளை கொன்று குவித்த பண்ணை உரிமையாளர்

மக்கள் உயிரை காப்பாற்ற 100 முதலைகளை கொன்று குவித்த பண்ணை உரிமையாளர்

மக்கள் உயிரை காப்பாற்ற 100 முதலைகளை கொன்று குவித்த பண்ணை உரிமையாளர்

5


ADDED : செப் 29, 2024 08:05 PM

Google News

ADDED : செப் 29, 2024 08:05 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காங்க்: மழை, வெள்ளத்தில் முதலைகள் அடித்துச்செல்லப்பட்டால் அது மக்களை கடித்து தின்றுவிடும் என கருதிய முதலை பண்ணை உரிமையாளர் ஒருவர் தான் வளர்த்த 100 முதலைகளை கொடூரமாக கொன்று குவித்த சம்பவம் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது.

தாய்லாந்தில் வடக்கு மாகாணமான லாம்பூன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நெத்தம்பக் கும்காட், 37 , இவர் தனது தோட்டத்தில் முதலை பண்ணை வைத்து 100-க்கும் மேற்பட்ட சியாமி இன முதலைகளை வளர்த்து வந்தார். .இம்முதலைகள் ஒவ்வொன்றும் 14 முதல் 16 அடி நீளம் கொண்டவை.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளநீர் இவரது பண்ணையை சூழ்ந்துவிட்டது. சுற்றுச்சுவர் இடிந்து வருவதை கண்டு அச்சமடைந்தார்.

ஏனெனில் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தால், பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்து முதலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வெளியேறி மக்களை தாக்கி கடித்து தின்றுவிடும் என அஞ்சினார்.

என்ன செய்வது என யோசித்த நிலையில் மக்களின் உயிர் தான் முக்கியம் என உணர்ந்த கும்காட், மர அறுவை மிஷன் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட முதலைகளை அறுத்து கொன்று குவித்தார்.

இதன் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றி, செல்பி எடுத்தார். பின் மக்களை காப்பாற்ற தான் வளர்த்த முதலைகளை கொன்றது எனது அவசர முடிவு என அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us