sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பெண், சிறுமி பலாத்காரம்; இந்திய வம்சாவளிக்கு ' ஆயுள்'

/

பெண், சிறுமி பலாத்காரம்; இந்திய வம்சாவளிக்கு ' ஆயுள்'

பெண், சிறுமி பலாத்காரம்; இந்திய வம்சாவளிக்கு ' ஆயுள்'

பெண், சிறுமி பலாத்காரம்; இந்திய வம்சாவளிக்கு ' ஆயுள்'

1


ADDED : ஜூலை 08, 2025 07:06 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 07:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்; இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி மற்றும் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், இந்திய வம்சாவளி இளைஞருக்கு, லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில், கடந்தாண்டு அக்., 13ல், 20 வயது இளம் பெண் ஒருவரை, துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்தது.

அதே பகுதியில் உள்ள மற்றொரு பூங்காவில், அதற்கடுத்த, 10 நாட்களில், 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளை விசாரித்த லண்டன் போலீசார், கடந்தாண்டு, அக்., 27ல் இந்திய வம்சாவளியான, நவ்ரூப் சிங், 24, என்ற இளைஞரை கைது செய்தனர்.

போலியாக தானே உருவாக்கிய துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது, பாலியல் பலாத்கார முயற்சி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us