sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென்னிலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி பலி

/

தென்னிலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி பலி

தென்னிலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி பலி

தென்னிலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 01, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னிலை அருகே, மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி உயி-ரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அரக்கன்-கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ், 38, கட்டட தொழி-லாளி. திருமணமானவர். இவர் கடந்த, 24 மதியம் தென்னிலை அருகே வைரமடை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்த பாக்கியராஜை, அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சையில் இருந்த பாக்கியராஜ், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து, பாக்கியராஜ் மனைவி சுகுணா, 30, போலீசில் புகார் செய்தார்.

தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us