sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா

/

செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா

செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா

செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா


ஆக 15, 2024

ஆக 15, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி மயூர்விஹார் பேஸ் 3 இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை இணைசெயலாளர் K.செல்வக்குமார் தொகுத்து வழங்கி வரவேற்றார். தலைவர் A. மாரி கொடியேற்றி தலைமை தாங்கினார். செயலாளர் S. சரவணன் முன்னிலை வகித்தார். செந்தமிழ்ப் பேரவையின் தமிழ் ஆசிரியை முத்துலட்சுமிமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பேசிய சிறுவர் சிறுமியர் சுதந்திரத்தின் பெருமையையும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பற்றியும் சிறப்பாக பேசினர். விழாவில் பேசிய சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன . விழா ஏற்பாடுகளை துணைபொருளாளர் ரவிக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வம் , தங்கராஜா வெங்கடாசலபதி ஆகியோர் செய்திருந்தனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் செந்தமிழ்ப் பேரவையின் துனைதலைவர் A M ஆறுமுகம் நன்றி உரை வழங்கினார்.







      Dinamalar
      Follow us