sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை

/

செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை

செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை

செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை


டிச 29, 2024

டிச 29, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தில்லி மயூர் விகார் பேஸ் 3ல் உள்ள செந்தமிழ்ப்பேரவை சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மயூர் விகார் பேஸ் 3ல் உள்ள ரோட்டோரத்தில் வசிக்கும் 200 ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் கடும் குளிரைப் போக்கும் வண்ணம் தரமான போர்வை (Bed sheet) இலவசமாக வழங்கப்பட்டது .

தலைவர் A.மாரி தலைமையிலும் செயலாளர் S.சரவணன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் G.S.விஜயகுமார், N.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியினை பொருளாளர் K.செல்வக்குமார் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


- தலைவர் A.மாரி; செயலாளர் S.சரவணன்







      Dinamalar
      Follow us