sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு

/

கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு

கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு

கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு


செப் 19, 2025

செப் 19, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : பிரதோஷத்தை முன்னிட்டு, கல்பாதி, சாத்தாபுரம் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ ருத்ராபிஷேகம், கலச அபிஷேகம், மற்றும் ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றன.
மூலவர் ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரதோஷம்

இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடும் ஒரு சிறப்பு வாய்ந்த காலமாகும், இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் வரும். இந்த நாளில், குறிப்பாக மாலை நேரங்களில், நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்து சிவனை வணங்குவதன் மூலம் தடைகள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

--- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.






      Dinamalar
      Follow us