sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'

/

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'


டிச 27, 2025

டிச 27, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'
நொய்டாவின் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் 'மார்கழி வீதி பஜனை', வி எஸ் எஸ் பஜனை மண்டலியின் ஸ்ரீ விஸ்வநாதன் பாகவதர் மற்றும் குழுவினர் பஜனைகளை வழங்கினர். பஜனை குழுவினர் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் துவங்கி, அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவில் வரை சென்று திரும்பினர்.
சென்னை மயிலாப்பூர் கோவில் மாட வீதியில் நடக்கும் நாமசங்கீர்த்தனம் ஒரு தனித்துவமான வைபவம், என்பது நாம் எல்லோரும் அறிவோம். மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீதி பஜனைகளில் நடைபெறுவது போலவே நொய்டாவில் நடந்தது.
தனுர் மாதத்தை முன்னிட்டு , காலையில் ருத்ராபிஷேகமும், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.கடுமையான குளிர் காலம் மற்றும் மோசமான காற்றின் தரத்தை பொருட்படுத்தாமல் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு, நாமசங்கீர்த்தனம் பாடி மகிழ்ந்தனர். பங்கேற்ற இசை ஆர்வலர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்.






      Dinamalar
      Follow us