sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பயங்கரவாத தாக்குதல்!11-Nov-2025
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11-Nov-2025

ShareTweetShareShare
டில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய பின், அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது.
11-Nov-2025

கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசாருடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.
11-Nov-2025

டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
11-Nov-2025

டில்லியில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்பட்டனர்.
11-Nov-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

அடங்கா நல்லூராக மாறிய அலங்காநல்லூர்

அடங்கா நல்லூராக மாறிய அலங்காநல்லூர்

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us