தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள புகழ்பெற்ற ரோஹதாங் கணவாய் அருகே பனி படர்ந்து காணப்படும் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலா பயணியர் குளுகுளு சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.