sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

இந்தியர் 45 பேர் பலி18-Nov-2025
சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே பஸ்-டேங்கர் லாரி மோதிய விபத்தில், முகமது அப்துல் ஷோயப்,24, என்ற இளைஞர் மட்டும் தப்பியுள்ளார். இவர் டிரைவர் அருகே அமர்ந்து இருந்தார். தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததால், காயத்துடன் தப்பினார்.
18-Nov-2025

ShareTweetShareShare
சவூதி அரேபியாவின் மதீனாவில், ஹைதராபாத்தில், இந்திய உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினருக்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் ஆறுதல் தெரிவித்தார்.
18-Nov-2025

சவூதி அரேபியாவில் உம்ரா யாத்திரையின் போது நடந்த துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தெலுங்கானா போலீசார் விசாரணை நடத்தினர்.
18-Nov-2025

சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ். இந்த விபத்தில் 45 பேர் பலியாகினர்.
18-Nov-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

பயங்கரவாத தாக்குதல்!

பயங்கரவாத தாக்குதல்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us