sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

கால்பந்து ஜாம்பவான்!13-Dec-2025
'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. அவர், கோல்கட்டா மைதானத்தில் தனது உருவ சிலையை திறந்து வைத்தார்.
13-Dec-2025

ShareTweetShareShare
3 நாட்கள் பயணமாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார். ரசிகர்கள் மெஸ்ஸியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
13-Dec-2025

கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் திறக்கப்பட்டு உள்ள கால்பந்து வீரர் ஜாம்பவான் மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச்சிலை.
13-Dec-2025

கோல்கட்டா மைதானத்தில் ரசிகர்களை சந்திக்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வந்த போது வன்முறை ஏற்பட்டதால், 10 நிமிடத்தில் கிளம்பி சென்றார்.
13-Dec-2025

இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.
13-Dec-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

அணிவகுப்பு மரியாதை!

அணிவகுப்பு மரியாதை!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us