sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

பிடிக்க துடிக்கும் கரங்கள்: தெறித்து பறக்கும் காளைகள்.16-Jan-2026
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடிவீரர்கள்.
16-Jan-2026

ShareTweetShareShare
ஜல்லிக்கட்டு வீரக்களத்தில் வீர வீளையாட்டை நேரில் காண குவிந்த கூட்டம்
16-Jan-2026

பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தங்கே மாதிரம் பரிசு வழங்கினார்.
16-Jan-2026

இப்படி வம்புல வந்து கொம்புல மாட்டிக்கிட்டியே.
16-Jan-2026

துவட்டி எடுப்பேன். தோற்று விட மாட்டேன் என எகிறிய காளை
16-Jan-2026

கொம்பு கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் நீ பாஸ். இல்லேன்னா நான் தான் Boss.
16-Jan-2026

நார் பறக்க நீ பறந்தாலும் வீரம் சிறக்க அடக்கியே தீருவேன் என பிடி தொடரும் வீரர். இடம்: பாலமேடு
16-Jan-2026

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று( ஜன.,16) நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளை
16-Jan-2026

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள்.
16-Jan-2026

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள்.
16-Jan-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

பொங்கலோ... பொங்கல்!

பொங்கலோ... பொங்கல்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us