சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. உடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டனர்..
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.