திண்டுக்கல்லில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கட்டட கட்டுமான பணிக்கு அமைச்சர் பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.அருகில் கலெக்டர் பூங்கொடி எம்.பி.வேலுச்சாமி,எம்.எல்.ஏ., செந்தில்குமார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.