விழுப்புரம் ஜானகிபுரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே கட்டப்பட்ட வரும் மேம்பாலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் இருப்பதை அப்புறப்படுத்தாததால் மேம்பால பணி முடிக்க முடியாத நிலை உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.