47வது சென்னை புத்தக கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்து, கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் சுப்பிரமணியன், மகேஷ், செயலர் முருகன் மற்றும் விருது பெற்றவர்கள் .இடம் : ஒய்.எம்.சி.ஏ மைதானம், நந்தனம், சென்னை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.