விழுப்புரம் புதுச்சேரி ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுங்க சாவடி அருகே இரண்டு பக்கமும் யூடர்ன் வளைவு இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சகட்டுமேனிக்கு குறுக்கே ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.