திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (3.1.2024) இரவில் மழை மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தாமிரபரணி நீர் திறப்பு சுமார் 5,000 கன அடி வரை அதிகரிக்கலாம்.என கூறப்படுகிறது
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.