தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- வினா போட்டி பொள்ளாச்சி அருகே ஆனைமலை அன்னை மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில், பரிசு பெற்ற மாணவர்களுடன் பள்ளி முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.