மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டாவது நாளாக பம்மல் பகுதியில் நடந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக மனுக்கள் பெறப்பட்டன. இடம் : பம்மல் .
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.