தினமலர் செய்தி எதிரொலி:விழுப்புரம் கெங்ராம்பாளையம் அருகே புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்துக்கு இடையூறாக இருந்த டவர் மாற்றி அமைக்கும் பணிக்காக வந்த தொழிலாளிகளை விவசாயிகள் இழப்பீடு வழங்கிவிட்டு வேலை செய்யுங்கள் என தடுத்து வெளியேற்றினர்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.