தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவ காலனி பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக ஊற்று தோன்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.