காரமடையில் மார்கழி மாதத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து வெண்பட்டு குடையுடன் மேள தாளம் முழங்க அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை எடுத்து வந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.