புதுச்சேரி வேலைவாய்ப்பு துறை சார்பில் கோரிமேடு சுப்பையா திருமண மண்டபத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க ஆர்வமுடன் திரண்டவர்கள் கூட்டம்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.