மேலும் கீழும் விளக்கொளியில் மின்னும் இது எது எனப் பார்க்கிறீர்களா? நம் போரூர் ஏரியின் மீதுள்ள பாலத்தின் விளக்கொளி தான் தண்ணீரில் இப்படி ரம்மியமாய் எதிரொளிக்கிறது!
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.