என் அம்மா சுருக்கு பை வித்தாத்தான் எங்களுக்கு சோறு என்னால் முடியல. சுருங்கி போன வையருக்கு சோறு தான் இந்த தண்ணீர் பசியின் தாக்கம் இந்த பிஞ்சு முகத்தில் ததும்புகிறது. இடம் புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.