மாமூல் தராத வணிகர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரியும், பாதிக்கப்பட்ட வணிகருக்கு 1கோடி ரூபாய் நிதி வழங்க கோரியும், தமிழக வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : எழும்பூர், சென்னை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.