இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தமிழக இசை மற்றும் கவின் கலை பல்கலைகழக மாணவர்கள் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி பார்த்தசாரதி கோவிலில் நடந்தது. இதனை துவக்கி வைத்து பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இடம் : திருவல்லிக்கேணி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.