கவர்னர் தமிழிசை உற்சாகம்!மதுரையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் நடந்த சக்தி சங்கமம் மகளிர் மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானா கவர்னர் தமிழிசை பெண்களுடன் நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.