sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அப்பாஸ் கல்சுரல் அமைப்பின், 32வது கலைவிழா சென்னை தேனாம்பேட்டையில் துவங்கியது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனுக்கு, லட்சுமி பெயின் அண்ட் பேலியேடிவ் கேரின் அறங்காவலர் தயாளன் சவுந்தர்ராஜன் மற்றும் அப்பாஸ் கல்சுரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நினைவு பரிசை வழங்கினர். உடன் ஸ்ரீராம் ஐ.பி.எஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா.
06-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ01-Feb-2026

2/

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையில் ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்.இடம் தி நகர்
01-Feb-2026

3/

தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-Feb-2026

4/

தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-Feb-2026

5/

திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-Feb-2026

6/

தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-Feb-2026

7/

தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-Feb-2026

8/

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-Feb-2026

9/

பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-Feb-2026

10/

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிபொழிவால் பத்ரிநாத் கோவில் முழுவதும் வெண் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது.
01-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us