பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதில், மாணவர்களுக்கு விதை பந்து தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.