கோவை ஆர்.எஸ்.,புரம் தலைமை தபால் அலுவலகத்தில் வாழ்த்து அட்டைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்த்து அனுப்பலாம் வாங்க நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்வத்துடன் வாழ்த்து அட்டைகள் எழுதிய தபால் ஊழியர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..