பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.