விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கிளியனூரில் இருந்து கொஞ்சிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதை காண்பிக்கும் விவசாயி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.