விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கிளியனூரில் இருந்து கொஞ்சிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதை காண்பிக்கும் விவசாயி.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.