புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க கோரியும் விநியோகப் பொருட்களை வழங்கிடவும் வலியுறுத்தி தட்டாஞ்சாவடி கொடுமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.